புல்வாமா தாக்குதல் நாள்: லால் சௌக்கில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை

புல்வாமா தற்கொலைத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
1 min read

புல்வாமா தற்கொலைத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனங்கள் சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வெள்ளக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஹோட்டல்களில் போலீஸார் சோதனைகளை மேற்கொண்டதாகவும், ஹோட்டல் விருந்தினர்களின் அறைகள் மற்றும் பொருட்களை சோதித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஹோட்டலில் தங்கியுள்ள விருந்தினர்களின் அடையாள அட்டைகளையும் அவர் சரிபார்த்ததாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர். புல்வாமா தாக்குதலின் ஏழாவது ஆண்டு நாளையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.

Summary

Security forces on Friday conducted surprise checking in the Lal Chowk area of the city here ahead of the seventh anniversary of the 2019 Pulwama suicide attack that left 40 CRPF personnel dead, officials said.

கோப்புப்படம்.
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்! முதல்வர் வாக்குறுதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com