பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

புல்வாமா தாக்குதல் நாள்: லால் சௌக்கில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை

புல்வாமா தற்கொலைத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

News image

கோப்புப்படம்.

Updated On :13 பிப்ரவரி 2026, 6:27 pm IST

புல்வாமா தற்கொலைத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனங்கள் சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வெள்ளக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஹோட்டல்களில் போலீஸார் சோதனைகளை மேற்கொண்டதாகவும், ஹோட்டல் விருந்தினர்களின் அறைகள் மற்றும் பொருட்களை சோதித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஹோட்டலில் தங்கியுள்ள விருந்தினர்களின் அடையாள அட்டைகளையும் அவர் சரிபார்த்ததாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர். புல்வாமா தாக்குதலின் ஏழாவது ஆண்டு நாளையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.

Summary

Security forces on Friday conducted surprise checking in the Lal Chowk area of the city here ahead of the seventh anniversary of the 2019 Pulwama suicide attack that left 40 CRPF personnel dead, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.