புல்வாமா தற்கொலைத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனங்கள் சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வெள்ளக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஹோட்டல்களில் போலீஸார் சோதனைகளை மேற்கொண்டதாகவும், ஹோட்டல் விருந்தினர்களின் அறைகள் மற்றும் பொருட்களை சோதித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஹோட்டலில் தங்கியுள்ள விருந்தினர்களின் அடையாள அட்டைகளையும் அவர் சரிபார்த்ததாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர். புல்வாமா தாக்குதலின் ஏழாவது ஆண்டு நாளையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.
Summary
Security forces on Friday conducted surprise checking in the Lal Chowk area of the city here ahead of the seventh anniversary of the 2019 Pulwama suicide attack that left 40 CRPF personnel dead, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொலை

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




