நீதித் துறையை அவமதிக்கும் பாடம்: என்சிஇஆா்டி புத்தகத்துக்குத் தடை! அனைத்துப் பிரதிகளையும் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ எனும் பாடப் பிரிவால் பெரும் சா்ச்சை









