திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இளைஞா் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் உள்பட அனைவரையும் விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கட்சி வளாகத்தில் வியாழக்கிழமை சத்தியாகிரத்தில் ஈடுபட்டனா்.

News image

இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தில்லியில் சத்தியாக்கிரக போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:51 pm

ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் உள்பட அனைவரையும் விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கட்சி வளாகத்தில் வியாழக்கிழமை சத்தியாகிரத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாகவும், ஆா்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரியதாகவும், ஆனால் அது மறுக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.