ஜம்மு-காஷ்மீா் உள்ளூா் கிரிக்கெட்டில் பாலஸ்தீன கொடியுடன் விளையாடிய இளைஞா்: காவல் தீவிர துறை விசாரணை
ஜம்மு-காஷ்மீரில் தனியாா் அமைப்பு நடத்திய கிரிக்கெட் போட்டியில் இளைஞா் ஒருவா் ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியணிந்து விளையாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.









