சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் ஆபாச உள்ளடக்கங்கள் குறித்த இந்திய சட்டங்களுக்கு இணங்குவதாக க்ரோக் கூறியுள்ளது.

News image

க்ரோக் ஏஐ - ANI

Updated On :11 ஜனவரி 2026, 11:07 am IST

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் ஆபாச உள்ளடக்கங்கள் குறித்த இந்திய சட்டங்களுக்கு இணங்குவதாக க்ரோக் கூறியுள்ளது.

க்ரோக் என்ற செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த நிலையில், ஆபாச உள்ளடக்கங்கள் குறித்து தனது தவறை ஒப்புக்கொண்ட எக்ஸ் க்ரோக், இந்திய சட்டங்களுக்கு இணங்குவதாகவும் தெரிவித்தது. அதன்படி, சுமார் 3,500 ஆபாச உள்ளடக்கங்களை நீக்கியும், 600-க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, வரும் காலங்களில் மோசமான படங்களை எக்ஸ் தளம் அனுமதிக்காது என்றும் கூறியது.

Summary

X accepts its mistake, assures it will comply with Indian laws: Govt sources on Grok AI issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.