விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?தாய்நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11) அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

புத்தாண்டை வித்தியாசமான முறையில் கொண்டாடும் நாடுகள்!

ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாய் கொண்டாடப்படும். சில நாடுகளில் வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள்.

News image

புத்தாண்டு கொண்டாட்டம்.

Updated On :28 டிசம்பர் 2025, 1:56 pm IST

ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாய் கொண்டாடப்படும். சில நாடுகளில் வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள்.

* புது ஆண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதற்காக, பிரேசில் நாட்டில் புத்தாண்டன்று வெள்ளை உடையை அணிகின்றனர்.

* ஸ்பெயின் மேட்ரிக் நகரில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடிகார கூண்டின் முன் மக்கள் சரியாக 12 மணியளவில் கூடுவார்கள். 12 விநாடிகளில் 12 திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவார்கள்.

* நார்வேயில் அரிசியில் பல பண்டங்களைச் செய்து, அத்துடன் கீர் செய்து பாதாம் பருப்பைப் போடுவார்கள். சாப்பிடும்போது, யாருக்கு பாதாம் வருகிறதோ அவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் செல்வம் தேடி வரும் என்பது நம்பிக்கை.

* இங்கிலாந்தில் புத்தாண்டுக்கு வீட்டுக்கு வரும் முதல் ஆண் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார் என்ற பாரம்பரியம் இன்று வரையில் நம்பப்படுகிறது. செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை எரிக்கும் வழக்கம் இங்குள்ளது. புத்தாண்டையொட்டி, சல்சா நடனம், இசைக் கச்சேரிகள் நடைபெறும்.

-மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.