8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

புத்தாண்டை வித்தியாசமான முறையில் கொண்டாடும் நாடுகள்!

ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாய் கொண்டாடப்படும். சில நாடுகளில் வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம்.

Published On :28 டிசம்பர் 2025, 3:49 pm IST

ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாய் கொண்டாடப்படும். சில நாடுகளில் வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள்.

* புது ஆண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதற்காக, பிரேசில் நாட்டில் புத்தாண்டன்று வெள்ளை உடையை அணிகின்றனர்.

* ஸ்பெயின் மேட்ரிக் நகரில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடிகார கூண்டின் முன் மக்கள் சரியாக 12 மணியளவில் கூடுவார்கள். 12 விநாடிகளில் 12 திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவார்கள்.

* நார்வேயில் அரிசியில் பல பண்டங்களைச் செய்து, அத்துடன் கீர் செய்து பாதாம் பருப்பைப் போடுவார்கள். சாப்பிடும்போது, யாருக்கு பாதாம் வருகிறதோ அவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் செல்வம் தேடி வரும் என்பது நம்பிக்கை.

* இங்கிலாந்தில் புத்தாண்டுக்கு வீட்டுக்கு வரும் முதல் ஆண் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார் என்ற பாரம்பரியம் இன்று வரையில் நம்பப்படுகிறது. செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை எரிக்கும் வழக்கம் இங்குள்ளது. புத்தாண்டையொட்டி, சல்சா நடனம், இசைக் கச்சேரிகள் நடைபெறும்.

-மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.