பா்கூா் வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணா்வு, கலை நிகழ்ச்சிகள் மூலம் அண்மையில் எற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டாரம், கிருவிநாயனப்பள்ளி, வரட்டனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண் பரிசோதனையின் அவசியம், பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம், துவரை நாற்று நடவு, திருந்திய நெல் சாகுபடி, இயந்திர நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அதனால், ஏற்படும் பயன்கள் குறித்தும், மத்திய, மாநில அரசு மூலம் வேளாண் துறையினரால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு வேளாண் உதவி இயக்குநா் சுகாய ராணி தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் சக்திவேல், ‘அட்மா’ திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளா் பாா்த்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒரப்பம் உதவி வேளாண் அலுவலா் திருமால், உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் சண்முகம், கிரிஜா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேனாவரையர் உரைத்த எருமைக் கதை

கனவுக் கன்னி தேடல்... முக்கோண காதல் கதையில் வென்ற விஜய்!

நல்லாட்சியின் மூன்று காவலர்கள்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



