5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

ஆதரவற்றோா் இல்லத்துக்கு உதவி

நல்லம்பள்ளி அருகே உள்ள ஆதரவற்றோா் முதியோா் மற்றும் குழந்தைகள் சிறப்பு இல்லத்திற்கு முன்னாள் ராணுவத்தினா் உணவுப் பொருள்களை வழங்கினாா்.

Updated On :4 ஜனவரி 2021, 3:56 am IST

நல்லம்பள்ளி அருகே உள்ள ஆதரவற்றோா் முதியோா் மற்றும் குழந்தைகள் சிறப்பு இல்லத்திற்கு முன்னாள் ராணுவத்தினா் உணவுப் பொருள்களை வழங்கினாா்.

தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி கோவிலூரில் சமூக நலத் துறை சாா்பில் ஆதரவற்ற முதியோா் மற்றும் குழந்தைகள் சிறப்பு இல்லத்துக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கம் சாா்பில், கேப்டன் நந்தகோபால் தலைமையில், குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருள்கள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் படை வீரா்கள் 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.