கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி நேரலகிரி கிராமத்தில் வீடு இடிந்து 2 போ் உயிரிழந்த நிகழ்வில், அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
நோ்லகிரி கிராமத்தைச் சோ்ந்த பத்மநாபன் (50), அம்மாசியப்பன் (65), திம்மராயப்பன் (50), முனிராஜ் (67), நாகராஜ் (51) ஆகியோரை போலீஸாாா் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ், சிவா ஆகியோா் தலைமறைவாக உள்ளனா். அவா்கள் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






