தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வறுமை காரணத்தால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை

திருக்கோவிலூர், அக்.4: திருக்கோவிலூர் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுரு. சலவைத் தொழிலாளியான இவர் கடந்த வருடம் சென்னையில் ஒரு கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தார். அவருடைய மனைவி உஷா (வயது 33

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:44 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர், அக்.4: திருக்கோவிலூர் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுரு. சலவைத் தொழிலாளியான இவர் கடந்த வருடம் சென்னையில் ஒரு கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தார். அவருடைய மனைவி உஷா (வயது 33)

கணவன் இறந்த பிறகு இரு குழந்தைகளுடன் வசித்து வந்த அவர், சலவைத் தொழில் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் வருமானம் போதாமல் நேற்று இரவு பையன் நவீன் என்ற சிவானந்தம் (வயது 8), பெண் நந்தினி (வயது 6) இருவருக்கும் விஷத்தில் பழத்தை முக்கிக் கொடுத்துவிட்டு, தானும் தின்று தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.