வறுமை காரணத்தால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை
திருக்கோவிலூர், அக்.4: திருக்கோவிலூர் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுரு. சலவைத் தொழிலாளியான இவர் கடந்த வருடம் சென்னையில் ஒரு கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தார். அவருடைய மனைவி உஷா (வயது 33










