6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வாக்களிக்கவில்லை

தருமபுரி, அக்.19: தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லி இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை. சென்னை வில்லிவாக்கத்தில் அவருக்கு வாக்கு உள்ளதாகவும், அவர் தன் வாக்கினை தருமபுரியில் உள்ள வாக்காளர் பட்டி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:59 pm

முருகன்

தருமபுரி, அக்.19: தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லி இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

சென்னை வில்லிவாக்கத்தில் அவருக்கு வாக்கு உள்ளதாகவும், அவர் தன் வாக்கினை தருமபுரியில் உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என்றும், தபால் ஓட்டும் போட இயலவில்லை என்றும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.