திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் சாவு
திருக்கோவிலூர், செப். 6: திருக்கோவிலூர் அருகே எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக செவ்வாய்கிழமை உயிரிழிந்தனர். திருக்கோவிலூரை அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் திவ்










