தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகன் இறந்த துக்கம்: பெற்றோர் தற்கொலை

கோவை, ஏப்.10: மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி சௌந்தரவல்லி. இவர்களது மகன் சென்ற மாத

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:33 pm

வேல்முருகன்

கோவை, ஏப்.10: மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி சௌந்தரவல்லி. இவர்களது மகன் சென்ற மாதம் பாம்பு கடித்து மரணமடைந்தார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்ரமணியம், சௌந்தரவல்லி இருவரும் மிகுந்த துக்கத்தில் இருந்தனர். திடீரென நேற்று இரவு அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்களின் மகளுக்கும் விஷம் கொடுத்துள்ளனர். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குரும்ப பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.