வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை மாவட்டத்தில் வறட்சி: அணைகளில் நீர்மட்டம் குறைவு

அம்பை, ஆக.26: நெல்லை மாவட்டத்தில் மழை சரியாகப் பெய்யாததால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. நீர் வரத்து இன்மையால், பாபநாசம் பகுதியில் புனல் மின்சாரம் தயாராவதில்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:02 am

ஷேக் அப்துல்காதர்

அம்பை, ஆக.26: நெல்லை மாவட்டத்தில் மழை சரியாகப் பெய்யாததால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

நீர் வரத்து இன்மையால், பாபநாசம் பகுதியில் புனல் மின்சாரம் தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய மாலை நேர நிலவரப்படி,( 25.08.2012) நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் :

பாபநாசம் அணை 40.55 அடி

சேர்வலாறு அணை 54.23 அடி

மணிமுத்தாறு அணை 46.55 அடி

கடனாநதி அணை 49.00 அடி

ராமநதி அணை 63.00 அடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.