நெல்லை மாவட்டத்தில் வறட்சி: அணைகளில் நீர்மட்டம் குறைவு
அம்பை, ஆக.26: நெல்லை மாவட்டத்தில் மழை சரியாகப் பெய்யாததால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. நீர் வரத்து இன்மையால், பாபநாசம் பகுதியில் புனல் மின்சாரம் தயாராவதில்










