பிள்ளைகள் ஆற்றில் வீசி கொலை : காவலர்களிடம் இருந்து தப்பி ஓட தந்தை முயற்சி
சேலம், ஆக., 30 : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில், தனது 2 மகன்களை காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தா










