சிதம்பரம், ஆக., 30 : இந்தியாவில் சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கோரியும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ரயிலை மறிக்க சிதம்பரம் ரயில் நிலையத்துக்குள் வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

தலைமறைவு ரௌடி கைது

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

