யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பிள்ளைகள் ஆற்றில் வீசி கொலை : காவலர்களிடம் இருந்து தப்பி ஓட தந்தை முயற்சி

சேலம், ஆக., 30 : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில், தனது 2 மகன்களை காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தா

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:06 am

தங்கராஜா

சேலம், ஆக., 30 : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில், தனது 2 மகன்களை காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று அவரை சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்த காவலர்கள் அழைத்து வந்தனர். அப்போது, காவலர்களிடம் இருந்து தப்பி ஓட செந்தில் முயற்சித்தார். எனினும், காவல்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு செந்திலை மடக்கிப் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.