விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு, லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர் மற்றும் அவரது உதவியாளரைக் கைது செய்தனர்.
விருதுநகரைச் சேர்ந்தவர் குமரன். இவர் புது வீடு கட்டி அதற்கான வரி தொடர்பாக வருவாய் அலுவலரை அணுகியபோது, வரியைச் சரி செய்து கொடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
குமரன் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் யோசனையின்படி, குமரன் லஞ்சம் கொடுத்தபோது, வருவாய் அலுவலர் யுவராஜ் (55), உதவியாளர் ரவி (48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

