அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் : வேன் கவிழ்ந்து 14 தொழிலாளர்கள் படுகாயம்

விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் வேன் கவிழ்ந்து 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

Updated On :10 டிசம்பர் 2012, 7:01 am

விருதுநகர் - அருப்புக்கோட்டை  சாலையில் வேன் கவிழ்ந்து 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

விருதநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்குச் செல்லும் சாலையில் பட்டாசு ஆலைக்கு செல்லும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்றது. பாலவனத்தை அடுத்துள்ள பாலம் அருகே திடீரென இந்த வேன் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.