விருதுநகர் மாவட்டம் கன்னிச்சேரிபுதூரில் டாஸ்மாக் கடையில் 1.45 லட்சம் திருட்டுப்போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னிச்சேரிபுதூரில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் பாண்டியர்ஜன், வச்சாரக்காரப்பட்டி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வசூலானப் பணம் 1.45 லட்சத்தை கடைக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், இன்று காலை கடையைத் திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பணம் கொள்ளை போய் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

