விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

பெண்களைக் காட்டி லாரியை வழிமறித்து ரூ.22 ஆயிரம் கொள்ளை

கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு மணல் லோடு ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த லாரி...

Updated On :12 டிசம்பர் 2012, 2:28 am

கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு மணல் லோடு ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த லாரி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டம்புதூர் என்ற இடத்துக்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல், சாலையோரம் பெண்களைக் காட்டி, கவர்ந்து, லாரியை வழிமறித்து, லாரி டிரைவரை மிரட்டி, டிரைவர் மற்றும் கிளீனர் வைத்திருந்த ரூ.22 ஆயிரம் பணம், 2 செல்போன்களைப் பறித்துச் சென்றது. இது குறித்து லாரி டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூளக்கரை போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.