கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு மணல் லோடு ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த லாரி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டம்புதூர் என்ற இடத்துக்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல், சாலையோரம் பெண்களைக் காட்டி, கவர்ந்து, லாரியை வழிமறித்து, லாரி டிரைவரை மிரட்டி, டிரைவர் மற்றும் கிளீனர் வைத்திருந்த ரூ.22 ஆயிரம் பணம், 2 செல்போன்களைப் பறித்துச் சென்றது. இது குறித்து லாரி டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூளக்கரை போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

