அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

Updated On :17 டிசம்பர் 2012, 5:07 am

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கிரில் கேட்டை உடைத்த கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்து பணம், நகை இருந்த இரும்பு பெட்டியை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், இரும்புப் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனால் பெட்டியில் இருந்த 4.50 கோடி பதிப்புள்ள நகை மற்றும் பணம் தப்பியது. இது குறித்து வங்கியின் செயலாளர் ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் மோப்ப நாயுடன் வந்து கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.