விருதுநகர் அருகே உள்ள செங்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கிரில் கேட்டை உடைத்த கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்து பணம், நகை இருந்த இரும்பு பெட்டியை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், இரும்புப் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனால் பெட்டியில் இருந்த 4.50 கோடி பதிப்புள்ள நகை மற்றும் பணம் தப்பியது. இது குறித்து வங்கியின் செயலாளர் ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் மோப்ப நாயுடன் வந்து கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

