தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விமானப் படை எந்த சூழலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது: பிரணாப் முகர்ஜி

கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் 25வது, 33வது விமானப் படைப் பிரிவினருக்கு விருது வழங்கும்

News image
Updated On :18 டிசம்பர் 2012, 6:32 am

வேல்முருகன்

கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் 25வது, 33வது விமானப் படைப் பிரிவினருக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அப்போது பேசிய அவர், இந்திய விமானப் படை எந்த விதமான நெருக்கடிச் சூழலையும் சந்திக்கத் தயார் நிலையில் உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சிக்காக நேற்று மாலை கோவை வந்திறங்கிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆளுநர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.