விமானப் படை எந்த சூழலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது: பிரணாப் முகர்ஜி
கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் 25வது, 33வது விமானப் படைப் பிரிவினருக்கு விருது வழங்கும்


கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் 25வது, 33வது விமானப் படைப் பிரிவினருக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அப்போது பேசிய அவர், இந்திய விமானப் படை எந்த விதமான நெருக்கடிச் சூழலையும் சந்திக்கத் தயார் நிலையில் உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சிக்காக நேற்று மாலை கோவை வந்திறங்கிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆளுநர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...