காரைக்கால் அருகே கடலில் ஒதுங்கிய கப்பல்: இழுத்துச் செல்லும் பணி தீவிரம்
காரைக்கால் அருகே மும்பையிலிருந்து பாரதீப் துறைமுகத்திற்கு கிரேன் ஏற்றி சென்றுகொண்டிருந்த மிதவைக் கப்பல், என்ஜின் பழுதால் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. கப்பலை கடலுக்குள் இழுத்துச் செல்லும் பணிகளில் கப்பல் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.










