காரைக்காலில் பெரியார் சிலைக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை
பெரியாரின் நினைவுநாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாலை அணிவி்த்து மரியாதை செலுத்தினர்.


பெரியாரின் நினைவுநாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாலை அணிவி்த்து மரியாதை செலுத்தினர்.
பெரியாரின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார், காரைக்கால் நகரமைப்புக் குழுமத் தலைவர் கே.கோவிந்தராஜ், விற்பனைக் குழுத் தலைவர் கே.ஆர்.உதயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...