விருதுநகர் அருகே லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.
திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள காற்றாலைக்கு உதிரிப் பாகங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று காரியப்பாட்டி அருகே வந்த போது பழுதாகி நின்றது. அந்த லாரியில், காற்றாலைக்குத் தேவையான மிகப்பெரிய இறக்கைகள் உள்ளிட்டவை இருந்தன.
கரூரில் இருந்து வெள்ளைக் கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று அவ்வழியே வந்தது. அப்போது, நின்றிருந்த லாரியை கடக்க முயன்ற போது, அந்த லாரியில் இருந்த இறக்கைகள் இடித்து விபத்துக்குள்ளானது. இதில், கற்களை ஏற்றி வந்த லாரியின் கிளீனர் உட்பட 3 பேர் பலியானார்கள். லாரி ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்துப் விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

