திருக்கோவிலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து சாலைமறியல்
திருக்கோவிலூர், ஜன.7: தங்களுக்குத் தரவேண்டிய கூலியைத் தராமல் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் உமா மூர்த்தியைக் கண்டித்து, கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் அருகே மணம










