மதுரை அருகே கல்குவாரி குட்டையில் விழுந்து 2 சிறுவர்கள் பலி
மேலூர், ஜூலை 4: மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தக்கடை பகுதியில் திருவிழாவுக்கு வந்த சிறுவர்கள் 2 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். ஒத்தக்கடை வீரகாளியம்மன் கோயில் திருவிழாவுக்கு பொள்ளாச்சி









