மயிலைப் போல மண்ணில்தான்
மற்ற பறவை உண்டோதான்?
-
மயக்கும் தோகை பின்னாலே
மனதைக் கவரும் தன்னாலே!
-
அழகாய்த் தோன்றும் அதன்பீலி
அருமைச் சித்திரம் ஆகிடுமே!
-
மனதில் மகிழ்ச்சி தோன்றிடுமே
மயிலின் நடனம் கண்டாலே!
-
விரிக்கத் தோகை முழுவதிலுமே
வண்ணப் பீலி நிறைந்துள்ளதே!
-
பிரிந்து போகா பீலிகள்
புகலும் ஒற்றுமை உயர்வினையே!
-எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், சென்னை-91.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி

காரில் கடத்திய புதுவை மாநில மதுபானங்கள் பறிமுதல்

இந்திய ஒற்றுமை, வளா்ச்சிக்காக தனது வாழ்வை அா்ப்பணித்தவா் சியாமா பிரசாத் முகா்ஜி: பிரதமர் மோடி புகழாரம்!

அணிலாடும் முன்றில்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



