மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

பள்ளிக்கூடம் போகலாமா?

ராத்திரியில டிக்ஷனரியையும் கூடவே வச்சிக்கிட்டுத் தூங்குறீயே, ஏன்?

News image

கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 12:00 am IST

'ராத்திரியில டிக்ஷனரியையும் கூடவே வச்சிக்கிட்டுத் தூங்குறீயே, ஏன்?''

'அர்த்தம் இல்லாத கனவுகளா வருது... அதான்!''

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.



'ஒரு வாரமா ஆளையே காணோமே ... வெளியூர் போயிட்டீங்களா?''

'எங்கேயும் போகலை!''

'அப்புறம்?''

'பேரப் பிள்ளைகளின் புக்ஸூகளுக்கு அட்டை போடச் சொல்லிட்டாங்க... என்ன பண்றது?''



'ஒருவழியாக பசங்களை ஸ்கூலில் சேர்த்துட்டேன்.''

'அதுக்கு என்னென்ன வித்தீங்க?''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.