தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

டிரான்ஸ்பர்மர் பழுது: சரிசெய்யாததால் மக்கள் சாலைமறியல்

திருக்கோவிலூர், ஜூலை 20: திருக்கோவிலூர் அருகே தாடியார் என்ற இடத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டிரான்ஸ்பர்மர் பழுது ஏற்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:30 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர், ஜூலை 20: திருக்கோவிலூர் அருகே தாடியார் என்ற இடத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டிரான்ஸ்பர்மர் பழுது ஏற்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து  பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறி, இன்று காலை சித்தூர் - தூத்துக்குடி புறவழிச்சாலையில் ஜி.அரியூர் கிராம பேருந்து நிறுத்தத்தின் அருகே 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து, பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.