அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டை எழுதித் தர மறுத்த பாட்டியைக் கொன்ற பேரன் கைது

மேலூர், ஜூன் 9: மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கம். இவரது பேரன் கண்ணன் (வயது 30). இவர் லாரியில் சரக்கு ஏற்றி இறக்கும் லோடு மேனாக வேலை செய்கிறார். இவரது தந்தை வழிப் பாட்டியின் வீட்டை தனக்கு எழுதித் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:08 am

தர்மராஜ்

மேலூர், ஜூன் 9: மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கம். இவரது பேரன் கண்ணன் (வயது 30). இவர் லாரியில் சரக்கு ஏற்றி இறக்கும் லோடு மேனாக வேலை செய்கிறார். இவரது தந்தை வழிப் பாட்டியின் வீட்டை தனக்கு எழுதித் தருமாறு நேற்று இரவு பாட்டியிடம் கேட்டுள்ளார். அவர் உனக்கு எழுதித் தர முடியாது என மறுத்துள்ளார். வாக்குவாதம் முற்றவே, அருகில் இருந்த கல்லை எடுத்து பாட்டியின் கழுத்தில் தாக்கியுள்ளார் பேரன். இதில், பலத்த காயமடைந்த பாட்டி கீழே விழுந்து உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீஸார் இன்று காலை கண்ணனைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.