தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கு: விடுவிக்கக் கோரிய அழகிரி மனு தள்ளுபடி
மதுரை, ஜூன் 16: மதுரையில் தேர்தல் நேரத்தில், அம்பலகாரன்பட்டி பகுதியில் மேலூர் தாலுகா அலுவலர் காளிமுத்து என்பவரைத் தாக்கியதாகக் கூறப்பட்ட புகாரில் கீழவளவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.









