யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் ரௌடி கொலை வழக்கு: நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை

சேலம், ஜூன் 22 : சேலம் மாவட்டம் இடங்கண சாலை என்ற இடத்தில் 2010ல் சித்தன் என்ற ரௌடி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்  நடந்து வந்தது. வழக்கை விசா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:20 am

தங்கராஜா

சேலம், ஜூன் 22 : சேலம் மாவட்டம் இடங்கண சாலை என்ற இடத்தில் 2010ல் சித்தன் என்ற ரௌடி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்  நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சநதிரசேகரன் இன்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ், ஜகன்னநாதன், மோகன், மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.