ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஈரோடு அருகே 32 சவரன் நகைக் கொள்ளை

ஈரோடு, மே, 19 : ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த யசோதா (40) ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரும், இவரது தோழிகள் 3 பேரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:21 am

ஜபலின் ஜான்

ஈரோடு, மே, 19 : ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த யசோதா (40) ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரும், இவரது தோழிகள் 3 பேரும் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள், மற்றொரு அறையிள் இருந்த பீரோவில் இருந்து  32 சவரன் நகை மற்றும் 6 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.