விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை தாக்கியவர் கைது

விருதுநகர், மே 30 : விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, கிளம்பிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது விழுந்

Updated On :20 செப்டம்பர் 2012, 1:33 am

விருதுநகர், மே 30 : விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, கிளம்பிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது விழுந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தாக்கியதும், அங்கிருந்த திமுகவினர் அவரை தாக்கினர். அங்கு வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் விருதுநகரை அடுத்த பாலைவனத்தான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி என்றும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிய வந்தது. இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.