திருப்புவனம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
மானாமதுரை, மே.31: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வயல்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி, ராசாத்தி தம்பதியினரின் மகள் லட்சணா(4). இவருக்கு கடந்த 1 வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. திருப்புவனத








