5 பஸ்கள் மீது கல்வீச்சு: ராமநாதபுரத்தில் இருந்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் காயமடைந்த 3 பேர் நேற்றும் இன்றும் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று காலை 5 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.








