பண்ருட்டியில் கோயில் உண்டியல் திருட்டு: மூன்று பேர் கைது
பண்ருட்டியில் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலைக் கொள்ளையடித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, பணத்தையும் மீட்டுள்ளனர்.


பண்ருட்டியில் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலைக் கொள்ளையடித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, பணத்தையும் மீட்டுள்ளனர்.
பண்ருட்டி வவுசி தெருவில் உள்ள விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில் ஒன்று நகரின் மத்தியப் பகுதியில் உள்ளது. இந்த கோயிலுக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த 3 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ. 15 ஆயிரத்தை கொள்ளைடியத்துச் சென்றனர்.
இது குறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து துரிதமாக விசாரணை நடத்தி கொள்ளையடித்த 3 பேரை கைது செய்து பணத்தையும் மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...