தீபாவளி போனஸ் தராததை கண்டித்து காரைக்கால் துறைமுக வாயில் கதவை மூடி நிரந்தர ஊழியர்கள் போராட்டம்
தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து துறைமுகத்தின் நிரந்தர ஊழியர்கள், துறைமுக வாயில் கதவை மூடி திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.










