தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரூர் அருகே கார் மோதி கூலித் தொழிலாளி பெண்கள் இருவர் பலி

கரூர் அருகே கார் மோதிய விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி  பெண்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2012, 7:39 am

கண்ணன்

கரூர் அருகே கார் மோதிய விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி  பெண்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரூரை அடுத்த சின்னத்தாராபுரம் அருகில் நஞ்சைக்காளக்குறிச்சி என்ற இடத்தில் சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் விவசாயக் கூலித் தொழிலாளிகளான முத்து லட்சுமி (36), துளசியம்மாள் (52) ஆகியோர். அப்போது, தாராபுரத்தில் இருந்து வந்த கார் ஒன்று சாலையோரத்தில் அமர்ந்திருந்த அவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.