தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருவாவடுதுறை ஆதின 24ம் பட்டம் பொறுப்பேற்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதின 24ம் பட்ட தம்பிரான் சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :22 நவம்பர் 2012, 5:07 am

சங்கர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதின 24ம் பட்ட தம்பிரான் சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவாவடுதுறை ஆதீன 23ம் பட்டம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக சுவாமிகள் இன்று அதிகாலை காலமானதை அடுத்து, ஆதீனப் பொறுப்புக்கு திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கிளை மடமான திருவிடைமருதூர் ஆதீன தம்பிரானாக உள்ள சீர்வளர்சீர் மீனாட்சிசுந்தர தேசிக பரமாசாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.