காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் கைசிக மாஹாத்மிய உற்ஸவம்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் ஸ்ரீரங்கம், திருக்குறுங்குடி கோவிலில் நடப்பது போன்ற கைசிக மாஹாத்மிய உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.










