குறைகிறது அணைகளின் நீர்மட்டம்: மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கார் பருவம் பொய்த்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்தால்தான் பிசான பருவ சாகுபடி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.










