விருதுநகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் மத்திய நிபுணர்கள் 3 பேர் கொண்ட குழு இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தியது.
இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆலோசனை நடத்திய மத்தியக் குழு, சிவகாசி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தியது.
சிவகாசியில் கடந்த மாதம் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 39 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்தில்லா பட்டாசு ஆலைகளை உருவாக்கவது குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு நிபுணர் குழுவை உருவாக்கியது.
அந்த நிபுணர் குழு இன்று விருதுநகர் மாவட்டம் வந்தது, பின்னர் பல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று, பிரபல பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

