சிதம்பரத்தில் பள்ளி மாணவர் ஒருவர் மர்மக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ளார்.
காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள முடிகண்டநல்லூரைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் லோகநாதன் (16). இவர் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இன்று காலை கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனியார் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்தனர். இந்த நிலையில்,
அங்கு ஸ்கேன் செய்யும் போதே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அங்கு லோகநாதன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் அறிந்ததும், மருத்துவமனை முன்பு திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர், மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தவறிய மருத்துவமனையைக் கண்டித்தும், மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருந்திருக்கும் என்று கூறியும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

தலைமறைவு ரௌடி கைது

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

