திருவாரூரில் கல்லூரிப் பேருந்து கவிழ்ந்து 8 பேர் காயம்
திருவாரூரில் கல்லூரி பேருந்து ஓடம்போக்கி ஆற்றின் கரையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.


திருவாரூரில் கல்லூரி பேருந்து ஓடம்போக்கி ஆற்றின் கரையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, இன்று காலை வழக்கம்போல் திருவாரூரில் மாணவ மாணவர்களை ஏற்றிக் கொண்டு, தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் சென்றது, காலை சுமார் 7.30 மணி அளவில் விளமல் பகுதியில் வந்தபோது, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஓடம்போக்கி ஆற்றின் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 6 மாணவர்கள் 2 விரிவுரையாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனே திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...