அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சாத்தூரில் கன மழை: போக்குவரத்து பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கனத்த மழை பெய்து வருகிறது. இன்று மதியம் முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வருகிறது. சில இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்து

Updated On :18 அக்டோபர் 2012, 12:48 pm

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கனத்த மழை பெய்து வருகிறது. இன்று மதியம் முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வருகிறது. சில இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்து சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலை நேரத்தில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.