காவிரி பிரச்னையில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் போராட வேண்டும்: திருமாவளவன்
காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன் எம்.பி தெரிவித்தார்.










